

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.


தேசத்தின் தாரகைகளே போற்றி

"தேடிக் கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்."
நான்காம் திருமுறை
அப்பர் சுவாமிகள்.
திருவள்ளுவர் ஆண்டு 2053 – கீழறை ஆண்டு (பிலவ வருடம்) – 22.05.2022
எதிர்வரும் நிகழ்வுகள்
27
மே
29
மே
03
ஜூன்
09
ஜூன்
11
ஜூன்
13
ஜூன்
15
ஜூன்
17
ஜூன்
25
ஜூன்
26
ஜூன்
28
ஜூன்
01
ஜூலை
02
ஜூலை
03
ஜூலை
04
ஜூலை
வருடாந்த போட்டி நிகழ்வு
10
ஆகஸ்ட்
சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் 27வது ஆண்டாக நடாத்தும் கலைவாணிவிழா எதிர் வரும் 24.10.2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. இவ் விழாவில் மாணவர்களுக்கான போட்டி நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன தேவாரம், திருவாசகம், திருக்குறல், மாலை தொடுத்தல், திருக்கோலம் போடுதல் பேச்சுப் போட்டிகள் என்பனவும் நடைபெற இருக்கின்றன.
…
செய்திகள் & நிகழ்வுகள்
12
ஏப்ரல்
சிவனடியார்களே ! மலரவிருக்கும் மங்களகரமான சுபகிருது எனும் பெயர் கொண்ட புதுவருட சிறப்புப் பூசை வழிபாடுகள் திருவள்ளுவர் ஆகண்டு 2053இ சித்திரைத் திங்கள் 01 நாள் (14.04.2022 வியாழக்கிழமை) இலிங்கநாதப் பரமேஸ்வரப் பெருமான் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறத் திருவருள் கூடியுள்ளது . நாமும் எம் தாயக மக்களும் தற்போதுள்ள அசாதாரண சூழல் நீங்கி இன்புற்று வாழ எம்பெருமானை வேண்டி அருள்பெற்றுய்யும் வேண்டிக் கொள்கின்றோம் .
விஷு புண்ணிய காலம் 14.04-2022 வியாழன் அதிகாலை 0.20 முதல் 8.20…
எங்கள் அஞ்சல் பட்டியலில் குழுசேரவும் மற்றும் சிவன் கோவிலில் நிகழ்வுகள் மற்றும் படிப்புகள் குறித்து புதுப்பித்த நிலையில் இருங்கள்.
எமது முதன்மையான நோக்கு..
சைவத் தமிழ்ச் சங்கத்தின் முதன்மையான நோக்காக தற்போது நிகழ்த்து கொண்டுருப்பது எம்மால் முன்னேடுக்கப்படும் சிவபுரவளாகமாகும் இதன் மூலம் அநாதரவாக தாயகத்தில் துன்பப்படும் முதியவர்களையும் அங்கவீனர்களையும் பராமரிப்பதற்காக அமையபெற இருக்கிறது. அந்த வகையில் சிவபுரவளாத்தில் அமைந்து வரும் நீர் தாங்கி தொட்டி மற்றும் மூதாளர் இல்ல சமையலறை, சிவலாலயம் தோற்றம் சமமாக வேலைகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் எமது கனவு நனவாகும் நாள் நெருங்கி வருகின்றது. சைவத் தமிழ் சங்க தொண்டர்களின் உழைபின் பெறுபேரு மிக விரைவில் வெளிபட இருக்கின்றது.