

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.


தேசத்தின் தாரகைகளே போற்றி

"தேடிக் கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்."
நான்காம் திருமுறை
அப்பர் சுவாமிகள்.
திருவள்ளுவர் ஆண்டு 2053 – நற்செய்கை ஆண்டு (சுபகிருது வருடம்) – 25.03.2023
எதிர்வரும் நிகழ்வுகள்
25
மார்ச்
27
மார்ச்
03
ஏப்ரல்
04
ஏப்ரல்
05
ஏப்ரல்
09
ஏப்ரல்
10
ஏப்ரல்
14
ஏப்ரல்
17
ஏப்ரல்
19
ஏப்ரல்
22
ஏப்ரல்
23
ஏப்ரல்
02
மே
05
மே
08
மே
வருடாந்த போட்டி நிகழ்வு
10
ஆகஸ்ட்
சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் 28வது ஆண்டாக நடாத்தும் கலைவாணிவிழா எதிர் வரும் 02.10.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. இவ் விழாவில் மாணவர்களுக்கான போட்டி நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன தேவாரம், திருவாசகம், திருக்குறல், மாலை தொடுத்தல், திருக்கோலம் போடுதல் பேச்சுப் போட்டிகள் என்பனவும் நடைபெற இருக்கின்றன.
…
செய்திகள் & நிகழ்வுகள்
10
ஜனவரி
சிவனடியார்களே!
நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தைத்திங்கள் 1ம் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2054 (15.01.2023) ஞாயிற்றுக்;கிழமை தைப்பொங்கல் திருநாளாகும். தெட்சணாயனம் முடிவடைந்து உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகின்ற இத்திருநாளிலே தைப்பொங்கல் விசேட பூசை வழிபாடுகள் எமது ஆலயத்தில் நடைபெற இறையருள் கைக்கூடியுள்ளது. அடியார்கள் தைத்திருநாளன்று வருகைதந்து எம்பெருமானைத் தரிசித்து ஆலயத்தில் நடைபெறும் பொங்கல் நிகழ்விலும் கலந்து சிறப்பித்து எம்பெருமான் அருள் பெறுவதோடு தாயக உறவுகளின் விடிவிற்கும் பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம்.
தைப்பொங்கல் திருநாளன்று..
• காலை 09.00…
எங்கள் அஞ்சல் பட்டியலில் குழுசேரவும் மற்றும் சிவன் கோவிலில் நிகழ்வுகள் மற்றும் படிப்புகள் குறித்து புதுப்பித்த நிலையில் இருங்கள்.
எமது முதன்மையான நோக்கு..
சைவத் தமிழ்ச் சங்கத்தின் முதன்மையான நோக்காக தற்போது நிகழ்த்து கொண்டுருப்பது எம்மால் முன்னேடுக்கப்படும் சிவபுரவளாகமாகும் இதன் மூலம் அநாதரவாக தாயகத்தில் துன்பப்படும் முதியவர்களையும் அங்கவீனர்களையும் பராமரிப்பதற்காக அமையபெற இருக்கிறது. அந்த வகையில் சிவபுரவளாத்தில் அமைந்து வரும் நீர் தாங்கி தொட்டி மற்றும் மூதாளர் இல்ல சமையலறை, சிவலாலயம் தோற்றம் சமமாக வேலைகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் எமது கனவு நனவாகும் நாள் நெருங்கி வருகின்றது. சைவத் தமிழ் சங்க தொண்டர்களின் உழைபின் பெறுபேரு மிக விரைவில் வெளிபட இருக்கின்றது.