Home Über uns Kontact Öffnungzeiten Foto Galerie Agenda Links  
  எம்மைப்பற்றி
  வரும் வழி
  தொடர்புகளுக்கு
  மாதவிரதங்கள்
  திருக்குறள்
  வாணிவிழா
  உபயம் திருமணம்
  சைவ ஆலயங்கள்
  படங்கள்
  சடங்குகள்
  இறைவன்
  அறிவித்தல்
 
சிவனடியார்களே!
மாதந்தோறும் ஆலய பரிபாலனத்திற்கு நிதிப் பங்களிப்புச் செய்து, மாதத்தில் வருகின்ற கடைசி வெள்ளிக்கிழமைகளில் உங்கள் குடும்ப நலன் வேண்டி நடைபெறும் விசேட பூசையில் இணைந்து கொள்ளுங்கள்

விளம்பரம்

 
 
 
திருவள்ளுவர் ஆண்டு 2041,  விகிர்தி வருடம். சனிக்கிழமை, ஜூலை 31, 2010
 
பஞ்சாங்கம்-ஐரோப்பிய கணிப்பு
  04-08-2010    புதன்கிழமை  கார்த்திகைவிரதம்
  07-08-2010    சனிக்கிழமை  சனிப்பிரதோசம்
  09-08-2010    திங்கட்கிழமை  ஆடியமாவாசை
  12-08-2010    வியாழக்கிழமை  ஆடிப்பூரம்
  13-08-2010    வெள்ளிக்கிழமை  சதுர்த்திவிரதம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்


பழங்கால வீடுகளில் எல்லாம் பூஜையறை இருக்கும். ஒரே அறையுள்ள குடிசையில் வாழ்பவர் கூட ஒரு மூலையில் இறைவனின் படத்தை வைத்து விளக்கு ஏற்றி வழிபடுவர். தினசரி பூஜைக்காக வீட்டில் பூச்செடிகளை வளர்ப்பர். அவற்றைப்  .  விரிவு

 
நம்மண் காத்த மறவர்களை போற்றுவோம், பணிவோம் வாருங்கள்

சைவத் தமிழ்ச் சங்கம்,  அருள்மிகு சிவன் கோவிலின் வெளியீடான மாவீரர் போற்றி.
நம்மண் காத்த மறவர்களை போற்றுவோம், பணிவோம் வாருங்கள் விரிவு

 
இரண்டாவது வெளியீடான நிம்மதி தரும் சந்நிதி இறுவெட்டு

சைவத் தமிழ்ச் சங்கத்தின் இரண்டாவது வெளியீடான நிம்மதி தரும் சந்நிதி இறுவெட்டு 25.06.2010 வெள்ளிக்கிழமை ஆலய வருடாந்த உற்சவத்தின் போது வெளியீட்டு வைக்கப்பட்டது...விரிவு

 
மணற்காட்டு முகாமில் சைவத் தமிழ்ச் சங்கத்தினால் மதிய உணவு வழங்கப்பட்டது

அருள்மிகு சிவன் கோவில் கொடியேற்றத் திருவிழா(18.06.2010) அன்று மணற்காட்டு முகாமில் சைவத் தமிழ்ச் சங்கத்தினால் மதிய உணவு வழங்கப்பட்டது. படங்களுக்கு

 
தமிழ்த் தேசத்தின்வலி சுமந்த நாள்

 தமிழீழத் தாயகத்தில் சென்ற ஆண்டு(18.05.2009) வைகாசி மாதம் 18 ம் திகதி எமது உறவுகளின் உயிர்களை காவு கொண்ட, அதியுச்ச மனிதப்படுகொலையில்  விரிவு

 
மண்சுமந்த மேனியர் 20.03.2010

 (புதிய இணைப்பு 18.04.2010)  தாயகத்தில் கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, தமது உறவுகளை, உடமைகளை, அங்கங்ளை இழந்து அகதி முகாம்களில் தவிக்கும் எமது உறவுகளின்   விரிவு

 
யோகா சிறுமி..

யோகாசனத்தில் நம்பமுடியாத பல ஆசனங்களை செய்து எல்லோரையும் அதிசயிக்க வைக்கும் சிறுமி...விரிவு

 
அன்பே சிவம் என்று அறியயோ

சிவன் அருள் இல்லம்- இன்பம் தன்னை இழந்து, இன்னல்படும் எங்கள் சுற்றத்தை என்றும் மறவாதே.. விரிவு

 
சுவிசில் ஈழத்தமிழ் உறவுகளின் இன்னல்கள் நீங்க பிரார்த்தனை 20.03.2010

உலகெலாம் மன அமைதி இழந்த மக்களது உள்ளத்திலே சாந்தியையும், மகிழ்சியையும் ஏற்படுத்தக்கூடிய வாழும்கலை என்கின்ற யோகக்கலையின் தலைவராக விளங்கும் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவிலின் விரிவு

 


 

 

நல்ல நோக்கத்துடன் நாம் செய்யும் செயல்களுக்கு உடனடியாக பலன் கிடைப்பதில்லை. சில சமயங்களில் சிரமமும் ஏற்பட்டுவிடுகிறது. எனவே கடவுள் மீது வெறுப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு என்ன?

 
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

ஆலய அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் இருப்பதை எல்லோரும் அறிவதில்லை. கடவுளை மட்டுமல்ல, அவன் உறையும் கோயிலைக் மேலும்...

 
சைவ வினாவிடை

இவ்வுலக வாழ்வு காரணம் இன்றி இறைவனால் ஏற்படுத்தப்பட்டதன்று. இங்கு நமக்குக் கிடைக்கும் நல்லனவும் தீயனவும் யாவையும் காரணம் இன்றி ஏற்படுவதன்று.            மேலும்....

 
யார் தான் பிராமணன்?

அறிவால் ஒருவன் பிராமணனா? அல்லது தொழிலால் ஒருவன் பிராமணனா? சுயக்கிரியைகள் புரிவதால் ஒருவன் பிராமணனா? மேலும்......

 
 
ஒரு பெண் போதித்த ஞானம்

வேட்டையாடப் போயிருக்கும்போது ஒரு நாள் ஓர் இளவரசன் கங்கைக் கரையில் அழகிய ஓர் இளவரசியைக் கண்டான். மேலும்......

 
மதங்கள்

இறைவனைப் பற்றி மதங்கள் கூறுவது என்ன? எங்கு இருப்பவன் இறைவன். நீக்கமற நிறைந்திருப்பவன்.   மேலும்......

 
 
நாம் எங்கே போகிறோம்?

உலகில் மிகத் தொன்மையான இந்து மதம், காலாதி காலமாக நமது முன்னேர்கள், ஆன்றோர்களமேலும்....

 
திருமூலர் - நான்மறை யோகி

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருமூலதேவ நாயனார் மிகச் சிறந்த யோகியாகவும், சித்தராகவும், ஞானியாகவும், ஆன்மீகத்தின் சிகரமாகவும்,      மேலும்......

 
 
ஆதிசங்கரர் வரலாறு

பூவுலகில் ஒரே பரம் பொருளே படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று காரியங்களுக்காக பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூன்று மூர்த்திகளாக    மேலும்......

 
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

 மனித உடல் ரகசியம்
 எது சூட்டைத் தணிக்கும்?
 குழந்தைகளின் வாந்தி
 மூளை - மனம் - சிந்தனை
 உணவின் அளவு

 
 
திருவிழாத் தத்துவங்கள்

ஆலயங்களில் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் மிகச் சிறப்பாகப் பூசைகள் நடத்தி அங்குள்ள மூர்த்திகளின் திருவுருவங்களைப் பலவித வாகனங்களின்  மேலும்...

 
     
 

ஆலயங்கள்

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் 

திருவண்ணாமலை கோவில

சன்மார்க்க இறைவன் கோவில்
ஹரே கிருஸ்ணா ஆலயம் சூரிச்
முருகன் ஆலயங்கள்

அம்மன் ஆலயங்கள்

களுதாவளைபிள்ளையார்

ஞானலிங்கேஸ்வரர் ஆலயம்

 

 ஆய்வுக் கட்டுரை

சிவத்தமிழோன் "சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்"சைவநெறி என்று பறைவோம், பிந்திவந்த கொம்பு முன்பிருந்த செவியை மறைப்பது போல்"இந்து" மதம், விரிவு

 
 
Copyrights : Sivankovil.ch