சிவனடியார்களே!
நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தைத்திங்கள் 1ம் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2054 (15.01.2023) ஞாயிற்றுக்;கிழமை தைப்பொங்கல் திருநாளாகும். தெட்சணாயனம் முடிவடைந்து உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகின்ற இத்திருநாளிலே தைப்பொங்கல் விசேட பூசை வழிபாடுகள் எமது ஆலயத்தில் நடைபெற இறையருள் கைக்கூடியுள்ளது. அடியார்கள் தைத்திருநாளன்று வருகைதந்து எம்பெருமானைத் தரிசித்து ஆலயத்தில் நடைபெறும் பொங்கல் நிகழ்விலும் கலந்து சிறப்பித்து எம்பெருமான் அருள் பெறுவதோடு தாயக உறவுகளின் விடிவிற்கும் பிரார்த்திக்கும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம்.
தைப்பொங்கல் திருநாளன்று..
• காலை 09.00…