சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

Search
Close this search box.

Month: ஆகஸ்ட் 2021

நிகழ்வுகள்

விநாயகர் சதுர்த்திவிரதம் – 10.09.2021 வெள்ளிக்கிழமை

‘திருவாக்கும் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் காதலாற் கூப்புவர்தம் கை” சிவனடியார்களே! விக்கினங்கள் அனைத்தையும் தீர்த்து அடியார்களுக்கு அருள்பாலிக்கும் எல்லாம் வல்ல விநாயகப்பெருமானுக்கு மிகவும் உகந்ததுவும்ää அனைத்து நலன்களையும் தரக்கூடியதுமாகிய விநாயக

Read More »
சிவபுரம்

“வீட்டுதிட்டம் ஆரம்பிக்கின்றது அன்பேசிவம் “

“வீட்டுதிட்டம் ஆரம்பிக்கின்றது அன்பேசிவம் ” interleo garage உரிமையாளரும் தொழிலதிபருமான தியாகராஜா-ராஜமோகன்(கண்ணன்)அவர்களின் நிதி உதவியில் மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசசெயலக பிரிவில் காட்டு கிராமமான கட்டுமுறிவில் 5 குடும்பங்களிற்கு முதல் கட்டமாக வீடுகள் அமைத்து கொடுக்கபட இருக்கின்றது. அதன் ஆரம்ப நிகழ்வு

Read More »
நிகழ்வுகள்

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம் 20.08.2021 சிவனடியார்களே!அழகிய கிளாட்புறூக் பதியில் கோவில் கொண்டு வேண்டும் அடியார்களின் துயர் நீக்கி பேரருள் பாலித்துக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல பார்வதி அம்பாள் உடனுறை இலிங்கநாதபரமேச்சுரப் பெருமான் ஆலயத்தில் அனைத்து நலன்களையும் அருளி அடியார்கள் வேண்டும் வரங்களையெல்லாம் தரக்கூடியதுமான

Read More »
நிகழ்வுகள்

சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் 27வது ஆண்டாக நடாத்தும் கலைவாணிவிழா

சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில் 27வது ஆண்டாக நடாத்தும் கலைவாணிவிழா எதிர் வரும் 24.10.2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கின்றது. இவ் விழாவில் மாணவர்களுக்கான போட்டி நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன தேவாரம், திருவாசகம், திருக்குறல், மாலை தொடுத்தல், திருக்கோலம் போடுதல்

Read More »
நிகழ்வுகள்

ஆடியமாவாசை விரதம், ஆடிப்பூர விரதம்

.ஆடியமாவாசை விரதம் – 08.08.2021 ஆடி அமாவாசை தினத்தன்று பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர்கள் ஆசி வழங்க பூலோகத்துக்கு வரும் நாளாக கருதப்படுகிறது. அவர்களை வரவேற்கும் விதமாகஇ அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில் ஆடி அமாவாசை சிறப்பாக காடைப்பிடிக்கப்படுகின்றது. ஆடி அமாவாசை

Read More »
சிவபுரம்

அன்பே சிவம் அமைப்பின் அன்பு கரம் கொடுக்கும் செயல் திட்டம்.

சூரிச் அருள்மிகு சிவன்கோயில் சைவத்தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பின் அன்பு கரம் கொடுக்கும் செயல் திட்டம் தாயகத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வருக்கின்றது. அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு . திருமதி . திருநாவுக்கரசு தம்பதிகளின் செல்வப் புதல்வன்

Read More »
மொழியை மாற்ற »